Home Blog
Udumalpet road
கடந்த காலங்களில் சக்கரகிரி என்று அழைக்கப்பட்ட உடுமலையானது இராண்டாயிரம் ஆண்டு கால வரலாற்றைக் கொண்டு விளங்குகிறது. கிழக்கே பழனி மலையையும், மேற்கே ஆனைமலையையும், வடக்கே செஞ்சேரி மலையையும், தெற்கே திருமூர்த்தி மலையையும் கொண்டு இவற்றிக்கு ஊடே இருப்பதால் உடுமலை என்றுபெயர் பெற்றது. மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருக்கும் இந்த நகரம் தளி பாளையப்பட்டின் கட்டுப்பாட்டில் இருந்தது. உடுமலை நகரில் பல்வேறு சிறப்பு மிக்க கோவில்கள் உள்ளன. மிகப்பழைமையான சித்தாண்டீஸ்வரர் கோயில் உடுமலை நகரில் உள்ளது. தெற்கே லிங்கம் உள்ளது, இந்த நகரின் சிறப்பாகும். தளி பாளையப்பட்டு பொறுப்பில் இருந்து சித்தாண்டீஸ்வரர் கோயிலுக்கு பூமி தானமிடப்பட்டது, கோவிலை பராமரிப்பது...
Udumalpet
பேட்ட உடுமலைபேட்ட பாடல் வரிகள்: எங்க ஊரு🌴 மேல வைச்ச பாசம் சொன்னா புரியாதுஎங்க ஊரு🌴 போல சொர்க்க ஒண்ணு மண்ணில்🏖️ கிடையாதுஇங்க சாயங்கால வீசும்இள சாரக்காத்தூம் பேசும்இங்க பச்சத் தண்ணீ கூட ஒரு பதநீ ருசியாகும்😋இந்த ஊரு எங்க உசிருஇந்த மக்கள் எங்கள் உறவுஇந்த பேட்ட எங்க கோட்டைஇனி கேளு எசப்பாட்ட (Music) பேட்டஉடுமலைப்பேட்டஇது பாசத்தக் காட்டுற மக்களோட கோட்டபேட்டஉடுமலைப்பேட்ட இது வீரத்த💪 ஊட்டுற கொங்கு நாட்டுக் கோட்டகரும்பு, வெல்லம் விளையுற பூமிஎங்க மண்ணு இனிக்குமடாஇரும்பு உள்ளம் தெறிக்குற வீரம்💪 சீரிப்பாஞ்சா எரிமலைடா🌋🔥மரியாதையெ கொடுப்போமடஎல்லோரும் எப்போவும் ஜெயிப்போமடா பேட்டஉடுமலைப்பேட்டஇது...
Tamilnadu Lockdown
முக்கியமான தடைகள் மற்றும் விலக்கு. 1. ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு - அத்தியாவசிய தேவை மட்டும் அனுமதி. 2. ஏப்ரல் 20 முதல் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை முழு ஊரடங்கு. 3. 12ஆம் ஆண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு. 4. இரவு ஊரடங்கில் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் ஓட தடை. 5. விமான நிலையம், ரயில் நிலையங்களில் ஆட்டோ ஓட அனுமதி. 6. தினசரி செய்தி தாள் விநியோகத்திற்கு தடை இல்லை. 7. ஆட்டோ மற்றும் வாடகை வண்டிகளுக்கும்(Uber, Ola) தடை. 8. சுற்றுலா தளங்கள்...
திருப்பரங்குன்றம் - அறுபடை வீடு
அறுபடை வீடுகள் புலவர் நக்கீரர் தமிழகத்தில் உள்ள முருகனின் தலை சிறந்த 6 கோவில்களை தேர்வு செய்து அதற்க்கு பெயர் திருமுருகாற்றுப்படை என்று சூட்டினார். பிற்காலத்தில் ஆற்றுப்படை ஆறு படை( அறுபடை வீடு ) என்று அழைக்கப்பட்டது. 1. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி முருகன், தெய்வானையை திருமணம் செய்த இடம் திருப்பரங்குன்றம். இந்த கோவில் அறுபடை வீடுகளில் முதலாவதாக உள்ளது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் மதுரையில் உள்ள ஒரு மலையில் உள்ள சிறிய கோவிலாகும். எப்பொழுதும் சிறிதளவு கூட்டத்துடனே காணப்படும் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு வழி...
வட்டக்கனால் நீர்வீழ்ச்சி, கொடைக்கானல்
கொடைக்கானல் டால்பின் மூக்கிற்கு செல்லும் வழியில் அமைந்துள்ள இந்த அழகிய வட்டக்கனால் நீர்வீழ்ச்சி பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும். காடுகளுக்குள் அமைந்திருக்கும் இந்த அருவி சிறியதாக இருந்தாலும், அங்கே செல்லும் பொது மிக வித்யாசமாக உணர்வீர்கள். இந்த அருவி லிரில் நீர்வீழ்ச்சியில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கே செல்ல லிரில் அருவிக்கு முன்னேயே நீங்கள் டால்பின் மூக்கிற்கு செல்லும் பாதையில் திரும்ப வேண்டும். வட்டக்கனாலின் 2 முக்கிய அம்சங்கள் வனம் ஆம், வனத்தின் உள்ளே அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி, இயற்கை காதலர்கள்,...
உடுமலைப்பேட்டை சுற்றுலா தளங்கள்
உடுமலைப்பேட்டையை சுற்றியுள்ள முக்கிய சுற்றுலா தளங்கள் திருமூர்த்தி மலை உடுமலைப்பேட்டை சுற்றுலா தளங்களில் முதலில் பார்க்க வேண்டியது திருமூர்த்தி மலை தான். உடுமலையில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டரில் அமைந்துள்ளது திருமூர்த்தி மலை. இங்கு பஞ்சலிங்க அருவி, அமணலிங்கேஸ்வரர் திருக்கோவில், திருமூர்த்தி அணை, சிறுவர்கள் நீச்சல் குளம், சிறிய பூங்கா போன்ற சிறப்பு அம்சங்களை கொண்டு திருமூர்த்தி மலைக்கு பெருமையை சேர்க்கிறது. பஞ்சலிங்க அருவிக்கு பொதுவாக காலை 9 மணியில் இருந்து மாலை 5 வரை அனுமதி உண்டு. அங்கு சென்று குளிக்கலாம். அமணலிங்கேஸ்வரர்...
வெள்ளி நீர்வீழ்ச்சி
சுமார் 180 அடி உயரம் கொண்ட வெள்ளி நீர்வீழ்ச்சி கொடைக்கானலில் உள்ள மிக பெரிய மற்றும் அழகிய அருவி. கொடைக்கானலின் உள்ளே நுழையும்போதே இந்த அருவி மிக பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. ஆம், பழனி மற்றும் மதுரை வழியே பயணம் செய்து வந்தால், பெருமாள் மலை வந்துதான் வர வேண்டும். பெருமாள் மலையில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டரில் ஒரு வாகன சோதனை சாவடி மையம் அமைந்துள்ளது. அதை கடந்த அடுத்த நொடியே, இந்த அற்புதமான அருவி 💖 உங்களை வரவேற்கும். வெள்ளி...
Oil Pulling in Tamil
ஆயில் புல்லிங் பற்றி ஒரு சிறிய குறிப்பு: ஆயில் புல்லிங் பழங்கால ஆயுர்வேத முறை. தேங்காய்🥥 எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் வாயில் வைத்து 20 நிமிடத்திற்கு கொப்பளிக்க வேண்டும். இதை செய்தால் உடலில் உள்ள நச்சுக்களை அகற்றுவதும், பல்😬 சம்மந்தமான பிரச்சனை மற்றுமின்றி பல உடல் தொடர்பான பிரச்சனைகளையும் போக்குகிறது. எப்பொழுது ஆயில் புல்லிங் செய்ய வேண்டும்🤔? ஆயில் புல்லிங் இரவு😴 உணவுக்குப்பின் தூங்குவதற்கு முன் அல்லது காலையிலும் செய்யலாம். தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் 2 முதல் 3 ஸ்பூன்கள் வாயில் வைத்து 15 முதல்...
Panai Maram or Palm Tree
பனை மரத்தின் சிறிய வரலாறு: பனைமரம் 108 நாடுகளில் வளர்கிறது. 50 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் 30 கோடி பனை மரங்கள் இருந்தது. தற்பொழுது வெகுவாக அளிக்கப்பட்டு வருகிறது😟. பனையை பருவப்பனை(பெண்பனை) மற்றும் அழகுப்பனை(ஆண்பனை)என்று கூறலாம். பனை 10 ஆண்டுகளுக்கு⏳ பின்னரே 15m வளரும். வளர்ந்த பின்னரே ஆண்பனை, பெண்பனை வேறுபடுத்த முடியும். பனைமரம் சுமார் 30m🌴 நீளம் வளரும். இதன் இலைகள் சாம்பல் பச்சை நிறத்தில் இருக்கும். இலைகள் நீளமாக இருக்கும். பனை மரம் தண்ணீர் இல்லாமலே பழம் தருகிறது. பனைமரத்தின் பயன்களை...
Nungu TourismTN
நுங்கா? நொங்கா?😕 நுங்கு அல்லது நொங்கை பனி பழம்(Ice fruit) ❄️மற்றும் பனை பழம் என்றும் கூறுவார்கள். இதை வெப்பமான கோடை🏜️ காலத்தில் சாப்பிட்டால் உடல் மிகவும் குழுமையாக ⛄இருக்கும். இதில் வைட்டமின் A, C மற்றும் B காம்ப்லெஸ்(Complex) அடங்கியுள்ளது. தினை விதைத்தவன் தின்னுட்டு🥥 சாவான். பனை விதைத்தவன் பாத்துட்டு ⌛சாவான். பழமொழி 1. உடல் இடையை குறைக்க நுங்கு 💪🏻: நுங்கு ஒரு இயற்கை குளிராக்குதிரவம்(Coolant). உடல் இடையை🏋️‍♀️ குறைப்பதற்கு நுங்கு சாப்பிடலாம் ஏனென்றால் இதில் நிறைய ஊட்ட சத்துக்கள் இருப்பதால் பசியுணர்வை...

We're On Social

105,623FansLike
398,205FollowersFollow
15,960SubscribersSubscribe